☦️ சிலுவையின் வல்லமை ☦️
☦️ சாத்தானை செயல் இழக்க செய்யும்:
வேதத்தை படித்து, தியானித்த பின் கிடைக்கும் வல்லமை தான் சாத்தானை செயல் இழக்க செய்யும்.
☦️ மரண பயத்திலிருந்து விடுதலையாக்கும் :
மரணத்தின் அதிகாரம் சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த இயேசுவின் கரத்தில் இருப்பதால் மரண பயம் வேண்டாம்.
☦️ சாபத்தை மாற்றும்:
கிறிஸ்துவின் சிலுவையில் இருந்து வெளிப்படும் வல்லமை சாபத்தை மாற்றி ஆசீர்வாதத்தை கொண்டு வரும்.
☦️ பரலோகம் சேர்க்கும்:
இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் நம் பாவங்கள் கழுவப்பட்டால் தான் பரலோகம் செல்ல முடியும்.
என்னிலிருந்து வல்லமை.....லூக்கா 8:46